Sunday 16 February 2014

கொட்டாவியோ!!! கெட்ட ஆவியோ!!!


மனிதர்களுக்கு கொட்டாவியோ அல்லது கெட்ட ஆவியோ வருவது ஏனென்றால் மூளைக்கு தேவையான அளவு இளைப்பாருதல் இல்லாமல் சோர்வடையும் போது அதிக அளவு ஆக்சிஜனை எடுத்து கொள்வதற்கு வருகிறது. 

எனவே நுரையீரலை சுருக்கி விரிவடையச் செய்து கார்ப்ன்-டை-ஆக்சிடை வெளியேற்றுகிறது. இதை நம் முன்னோர்கள் நமது உடலில் இருந்து வெளியேறும் தேவையற்ற வாயு (கெட்ட ஆவி) என்று கருதினர்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் கொட்டாவி விடும்பொழுது அருகில் யாரேனும் இருந்தால் அவர் முகத்திற்கோ அல்லது மூக்கிற்கோ நேராக விட்டு அவர்களை இன்னல் படுத்தாதீர்கள்.

No comments:

Post a Comment